16-02-2024 swatch Bharath விழிப்புணர்வு குறித்து திருவள்ளூர் மாவட்ட சுற்றுலாத் துறையும் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் இணைந்து திருவள்ளூர் வீரராகவர் கோவிலின் முன் தூய்மைப் பணிகள் செய்தனர்.திருவள்ளூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி திரு.ராஜாராம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் செ.சுதா மற்றும் இந்தித் துறைப் பேராசிரியர் முனைவர் ஷகீலா உடன் இருந்து நிகழ்வை நடத்தினர்.